coimbatore பேருந்து நிறுத்தத்தில் நிழல் கூடம் அமைக்க கோரிக்கை நமது நிருபர் ஜூன் 12, 2019 எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில்நிழல் கூடம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ள னர்.